புதன், 25 ஜூன், 2014

பி.ஸ்ரீ. -8 : ஊமைத்துரை வரலாறு

சுதந்திர அருணோதயம்
“ கலைவிநோதன் “ ( பி.ஸ்ரீ.) 



தமிழறிஞர் பி.ஸ்ரீ.ஆசாரியா ‘கலைவிநோதன்’ என்ற புனைபெயரில் ஆனந்த விகடனில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விகடனின் தொடக்க காலத்தில், “ இலக்கியப் பூங்கா”, “ஆனந்த பூங்காவனம்” என்ற தொடர்களை அந்தப் புனைபெயரில்தான் எழுதினார் என்று அறிகிறேன். பிறகு விகடனின் புத்தக விமரிசனப் பகுதியைப் பெரும்பாலும் நிறைவு செய்தவரும் அவர்தான் என்றும் படித்திருக்கிறேன். இதோ அவருடைய ஒரு நூல் அறிமுகம்/விமரிசனம்.

50/51-இல் விகடனில் இது வெளியானது என்று நினைக்கிறேன்.

நூல்: பாஞ்சாலங் குறிச்சி வீர சரித்திரம் ( 2-ஆம் பாகம் ): 
ஊமைத் துரை வரலாறு : 
ஆசிரியர்: கவிராஜ பண்டிதர் ஜெக வீரபாண்டியனார் 

இந்த நூலின் முதல் பதிப்பு 1950-இல் வந்தது. முதல் பாகத்தில் கட்டபொம்முவின் வரலாறு;



இரண்டாம் பாகம் ஊமைத்துரை பற்றி.
இரண்டும் பெரிய ஆய்வு நூல்கள்.







இதைப் படிப்போர் மனத்தில் ஒரு கேள்வி எழலாம். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப் படம் 59-இல் வெளியானது. அதைப் பற்றி இந்த நூலின் ஆசிரியர் என்ன நினைத்தார்? திரைப்படம் எடுத்தவர்கள் ஜெகவீர பாண்டியனாரின் இந்த இரு ஆய்வு நூல்களைப் படித்திருந்தார்களா? இதற்கு விடைகளை அறிய, 59-இல் வெளிவந்த இந்நூலின் இரண்டாம் பதிப்பில் கவிராஜ பண்டிதர் எழுதிய ஒரு குறிப்பைப் படியுங்கள்! அவருடைய மனக் கசப்புப் புரியும்!


 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]



தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

ananth சொன்னது…

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற தலைப்புடன் ’சிரஞ்சீவி’ பதிப்பாசிரியர் தொகுத்துப் பிரேமா பிரசுரம் 1958-ல் வெளிட்ட நூலின் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது. 390 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஜெகவீர பாண்டியனாரின் நூல் உட்பட முன்னம் இட்ட 18 நூல்களை உதவியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாகக் காண்கிறது. இந்த நூலில் கட்டபொம்மனின் முன்னோர்கள் பற்றிய 1000 ஆண்டுப் பட்டியலும், கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் பற்றிய பல சுவாரசியமான தகவல்களும் உள்ளன. இந்நூல் இப்போதும் கிட்டுகிறதாகத் தெரிகிறது.
அனந்த் ஜூன் 25, 2020