செவ்வாய், 31 ஜூலை, 2012

'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி

’கல்கி’ என்னும் காந்த சக்தி 
தேவன்




பேராசிரியர் ' கல்கி’ ‘ஆனந்த விகட’னில் நிறைய எழுதி இருக்கிறார்; ‘கல்கி’யிலும் தான் ! ‘ தேவன்’ ஆனந்த விகடனில் நிறைய எழுதியதும் நமக்குத் தெரிந்ததே.

 ஆனால், ’கல்கி’யின் முதல் ‘மாணவ’ரான ‘தேவன்’ எப்போதாவது ‘கல்கி’ பத்திரிகையில் எழுதியிருக்கிறாரா?

எனக்குத் தெரிந்து, ஒரு முறையாவது எழுதியிருக்கிறார். ஆம், பேராசிரியர் ‘கல்கி’ மறைந்தவுடன், டிசம்பர் 1954 ‘ கல்கி’ இதழ் ஒன்றில், அப்போது விகடன் பொறுப்பாசிரியராக இருந்த  ‘தேவன்’ தன் ஆசானைப் பற்றி எழுதிய மிக அருமையான  கட்டுரை இதோ: ஆடம்பரம் அற்ற சொற்கள், உள்ளத்திலிருந்து எழுந்த உணர்வுகள், சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றிய சொற்சித்திரங்கள்.

அதுதான் ‘தேவன்’.



[ நன்றி: கல்கி ]











 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

'கல்கி’ கட்டுரைகள்
தேவன் படைப்புகள்
கல்கியைப் பற்றி . . .

4 கருத்துகள்:

Anand சொன்னது…

https://m.facebook.com/story.php?story_fbid=183981052183245&id=168340040414013 என்னை ஈர்த்த தேவனுடைய படைப்பு மிஸ்டர் வேதாந்தம்.

VarahaMihira Gopu சொன்னது…

அற்புத அஞ்சலி. உள் மனதின் வெளிப்பாடு. ஒரு மாணவனின் நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

@VarahaMihira Gopu நன்றி.

Krishnamurthi Balaji சொன்னது…

அற்புதமான பதிவு! பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி